புலிகளை போதைப்பொருளுடன் தொடர்பு படுத்த முனைவது முட்டாள் தனமானது -சரத்பொன்சேகா
தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்தி போராடினார்கள். இறுதிவரை கொள்கைக்காக போராடி மரணித்தார்கள். அப்படிப்பட்ட விடுதலைப்புலிகளை போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபடுத்தி கேவலப்படுத்த முனைவது படு முட்டாள் தனமானது என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவ தளபதியுமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். போதை பொருள் விற்பனையில் தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வருமானமாக இருந்தது எனவும் உலகத்தில் உள்ள போதைப்பொருள் வர்த்தகர்களுடன் பிரபாகரனுக்கு தொடர்பிருந்தது எனவும் போதை … Continue reading புலிகளை போதைப்பொருளுடன் தொடர்பு படுத்த முனைவது முட்டாள் தனமானது -சரத்பொன்சேகா
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed